

பொருட்பால் -- அதிகாரம் 55 -- பாடல் 7
- திருக்குறள்
நாட்டு மக்கள் யாவர்க்கும்
இறைவன் போன்று விளங்கிடும்
அரசன் நாட்டு மக்களை
அன்பால் வாழ வைப்பவன்
அறத்தின் வழியில் மக்களை
வாழவைக்கும் அரசனை
நீதிமுறை நிர்வாகமே
நிலைத்து வாழச் செய்திடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.