
Updated On :16 ஜனவரி 2021, 12:30 am

பொருட்பால் - அதிகாரம் 57 - பாடல் 7
- திருக்குறள்
கடுமையான சொற்களை
மன்னன் பேசக்கூடாது
கையை மீறிய தண்டனை
மன்னன் வழங்கக் கூடாது
இந்த இரண்டும் அரசனின்
வெற்றியின் சக்தியைக் கரைத்திடும்
அறத்தை மீறி ஆட்சி செய்தால்
அரம் போல் அறம் தேய்த்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...