
Updated On :20 மார்ச் 2021, 12:30 am

பொருட்பால் - அதிகாரம் 83 - பாடல் 7
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
- திருக்குறள்
தலைகுனிந்து வணங்கிடும்
பகைவனை நம்பக்கூடாது
பணிவு நேசம் என்று அதை
ஏற்றுக் கொள்ளக்கூடாது
வளைந்திருக்கும் வில்லினால்
தீங்குதான் நேருமென்று
தெரிந்துணர்ந்து கொள்வதுபோல்
பகைவனின் வேசம் உணர்ந்திடு
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...