
Updated On :18 செப்டம்பர் 2021, 12:30 am

அறத்துப்பால் - அதிகாரம் 8 - பாடல் 8
- திருக்குறள்
பாலை நிலத்தில் நீரின்றி
மரம் அங்கே காய்ந்திடும்!
நீர் வளம் இல்லா பாலைதனில்
மரம் தளிர்க்க வழியில்லை
நெஞ்சில் அன்பு இல்லாமல்
வாழும் வாழ்க்கை வறட்சியே
தளிர்த்திடாத மரத்தைப் போல்
அன்பில்லாமல் வாழாதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...