
Updated On :29 ஜனவரி 2022, 12:30 am

அறத்துப்பால் அதிகாரம் 27 பாடல் 8
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.
திருக்குறள்
தன் உயிர் உடலினை
தவ வலிமை உணர்த்திடும்
தன்னை உணர்ந்த பின்னாலே
உறுப்புப் பற்று ஒழிந்திடும்
தன்னலத்தை வெறுப்பவர்
தலைசிறந்த மனிதரே
பொதுநலமாய் வாழ்பவரை
மக்களெல்லாம் தொழுவரே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...