வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

வகுப்பறை அலப்பறை...

சார், படிச்சதெல்லாம் மறந்துடுச்சு...

Updated On :1 ஜூன் 2024, 10:49 pm IST

'சார் படிச்சதெல்லாம் மறந்து போச்சி...''

'நீ என்ன படிச்சே...''

'அதான் மறந்துப் போச்சின்னு சொன்னேனே சார்...''

------------------------------------------------------------------------------------------------------

'ஏண்டா நாலாம் கிளாஸிலேயே மூணு வருஷமா இருக்கியே உனக்கு வெட்கமா இல்லையா?''

'நீங்களும்தான் சார் நாலாம் கிளாஸில் ஆறு வருஷமா இருக்கீங்க..?''

------------------------------------------------------------------------------------------------------


'ஸ்கூல் பக்கத்துல வீடு இருந்தும்கூட உங்க பையன் ஏன் ஹாஸ்டலில் தங்குறான்..''

'ஸ்கூலில் நிறைய ஹோம் ஹொர்க் கொடுப்பாங்களாம்...''

-வி.சாரதி டேச்சு, சென்னை.

------------------------------------------------------------------------------------------------------


'நல்லா படிக்கலைன்னு.. என் அம்மாவுக்கு என்னைக் கண்டால் பிடிப்பதில்லைடி..''

'என் நிலைமை என்ன தெரியுமா? என் அப்பாவுக்கு என்னைப் பிடிக்காது...''

-து.சேரன், ஆலங்குளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.