நாவினிக்கும் கனியாம்
நாவல் கனி
வாய் மணக்க
நாமும் உண்போமே!
-
கண்ணின் கருப்பாய்
நிறம் இருக்கும்
மண்ணின் மனத்தை
நமக்கு உணர்த்தும்!
-
பெரிதாய் வளரும்
நாவல் மரம்
அரிய கனிகள்
மண்ணில் விழும்!
-
நாக்கின் நிறத்தை
மாற்றி விடும்
காக்கை அரிதாய்
ருசித்து விடும்!
நாவல் கனி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

ஏற்காட்டில் நாவல் மரம் விழுந்து மின்கம்பம் சாய்ந்ததில் காா் சேதம்

எலுமிச்சை வெறும் பழமல்ல... ராஜ கனி! ஜோதிடம் சொல்லும் ஆச்சரிய ரகசியங்கள்!!

கரிசல்காட்டின் தனித்துவமிக்க எழுத்துக் கலைஞன்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



