விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாம்பழத்தின் மகிமை

பழக் கடைகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசி பார்ப்பது மாம்பழத்தைத் தான்.

News image
Updated On :29 ஏப்ரல் 2018, 7:09 am

ஜோ ஜெயக்குமார்

பழக் கடைகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசி பார்ப்பது மாம்பழத்தைத் தான். சுவையில் மட்டுமல்லாது மருத்துவ குணங்களிலும் சிறந்து விளங்குகிறது முக்கனிகளில் முதல் கனி.

பல சத்துகளின் பெட்டகமாக உள்ள மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கும் நல்ல மருந்தாக கருதப்படுகிறது. 

மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நிற்கும். நல்ல தூக்கம் வரும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும். மாம்பழச் சாறு பித்தம், மயக்கம், தலைவலியைத் தீர்க்கும். இப்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும். ரத்த ஓட்டம் சீராகும். கர்ப்பம் சார்ந்த கோளாறுகள் நிவர்த்தியாகும். தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையது மாம்பழம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.