கடவுள் சக்தி என்பதே உண்மை. வாழ்க்கையின் சாரமே அவர். அவர் தூய களங்கமற்ற அறிவேயாவார். அவர் என்றும் எங்கும் இருப்பவர். கடவுள் சக்தி வர்ணனைக்குள் அடங்காதது. எங்கும் நிறைந்த அவர் தூய சக்தியை அறிந்த பின் வர்ணிக்க அவசியமில்லை. நான் கற்ற தமிழ்ப் பாடங்களில் ஒரே ஒரு பழமொழி மட்டும் என்னுடைய உள்ளத்தை விட்டு அகலாதிருக்கிறது. ""திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை'' என்பதே அந்தப் பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.