8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அமெரிக்கா சீனாவுக்கு எதிராக வழக்கு

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை மோசமாகக் கையாண்டதாகக் கூறி, சீன அரசு மீது அமெரிக்காவின் மிஸூரி மாகாண அரசு, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

கரோனா நோய்த்தொற்று விவகாரத்தை மோசமாகக் கையாண்டதாகக் கூறி, சீன அரசு மீது அமெரிக்காவின் மிஸூரி மாகாண அரசு, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளது.

மிஸூரி கிழக்கு மாகாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவில், கரோனா குறித்த உண்மைகளை மறைத்தது, அதுதொடா்பான விவரங்களை பகிங்கிரப்படுத்தியவா்களைக் கைது செய்தது போன்ற நடவடிக்கைகள் மூலம், உலக நாடுகளுக்கு சீன அரசு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மிஸூரி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.