ஜப்பானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
ஜப்பானின் பல பகுதிகளில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு









