பாகிஸ்தானின் பங்குச் சந்தை கட்டடத்தில் தாக்குதல்: 4 பயங்கரவாதிகள் உள்பட 9 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள பங்குச் சந்தை அலுவலகக் கட்டடத்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் மற்றும் 5 பாதுகாப்புப் படையினர் பலியாகினர்.












