தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

News image

ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: 5 பேர் பலி

Updated On :7 ஜனவரி 2021, 3:09 pm IST

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர்காவில் புதன்கிழமை திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அடையாளம் தெரியாத குழுக்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 5 பேர் வரை பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை இந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரத்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.