இந்தியாவுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை: உலக சுகாதார நிறுவனம்
இந்தியாவில் ஏப்ரல் 15-ஆம் தேதி வாக்கில், கரோனாவுக்கு 50 ஆயிரம் பேர் பலியாவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை: உலக சுகாதார நிறுவனம்








