பிலிப்பின்ஸ் நாட்டின் சமர் பகுதியில் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இராணுவத் தலைவர் ரமோன் சகலா தாக்குதல் குறித்து அளித்த தகவலில் , ' 'நியூ பீபுள்ஸ் ஆர்மி' அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை உறுதி செய்த ராணுவ ரகசியப் பிரிவின் தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதலில் ஈடுபட்டோம். அப்போது அங்கிருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை தாக்க ஆரம்பித்தனர் . உடனே பதில் தாக்குதல் கொடுத்ததில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து 19 சக்திவாய்ந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது ' எனத் தெரிவித்தார்.
'நியூ பீபுள்ஸ் ஆர்மி' என்கிற அமைப்பு 1969 ஆம் ஆண்டு முதலே அரசிற்கு எதிராக போராடிவரும் அமைப்பாகும்.
தற்போது இந்த அமைப்பில் 3,000 பேர் இருப்பதும் , முக்கியமாக கிராமங்களில் தாக்குதலை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

டிராக்டா் மோதி தொழிலாளி பலி

சிஎஸ்கே சாா்பில் 5 புதிய அகாதெமிகள் திறப்பு

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


