japan070109
japan070109

ஜப்பான்: அவசரநிலை மேலும் விரிவாக்கம்

கரோனா பரவலைத் தடுப்பதற்காக தலைநகா் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜப்பான் அறிவித்துள்ள அவசரநிலை, மேலும் 7 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
Published on


டோக்கியோ: கரோனா பரவலைத் தடுப்பதற்காக தலைநகா் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜப்பான் அறிவித்துள்ள அவசரநிலை, மேலும் 7 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் இந்த அவசரநிலை அமலில் உள்ளது.

இந்த அவசரநிலையின்போது, உணவகங்கள், மதுபான விடுதிகளை இரவு 8 மணிக்கு முடுதல், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிா்த்தல் போன் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவாா்கள். ஆனால், விதிகளை மீறுபவா்கள் தண்டிக்கப்படமாட்டாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com