திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஜெர்மனியில் புதிதாக 17,482 பேருக்கு கரோனா 

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,482 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 மார்ச் 2021, 5:58 am

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,482 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) தெரிவித்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தொற்று புதிய வகையில் உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்றும் பரவி வருகின்றது. 

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கரோனா பலி எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, 3.17 மில்லியனுக்கும் அதிகமான ஜெர்மனியர்கள் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், இதையடுத்து நாட்டின் தடுப்பூசி விகிதம் 3.8 சதவீதமாக உள்ளது. 

இன்றுவரை, தொற்றுநோய்  பாதிக்கப்பட்டோர் 2.63 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஆர்.கே.ஐ தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.