சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெறுப்பு மற்றும் வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதேசமயம் இணையக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுகளும் சரிவர உயர்ந்துவருகின்றன.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி முகநூலில் 37.82 சதவிகிதமும், இன்ஸ்டாகிராம் தளத்தில் 86 சதவிகிதமும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மே 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முகநூல் தளத்தில் ஏப்ரல் மாதத்தில் 53,200 வெறுப்புப் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இதுவே மார்ச் மாதத்தில் பதிவான 38,600 பதிவுகளை ஒப்பிடும்போது 37.82 சதவீதம் அதிகமாகும்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் மார்ச் மாதத்தில் 41,300 ஆக இருந்த வெறுப்புப் பதிவுகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 77,000 பதிவுகளாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

45,000 மெட்ரிக் டன் எல்பிஜி! ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!

மூட்டு வலிக்கு என்ன செய்யலாம்?

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

