துரத்தும் மக்கள்; தப்பியோடும் மகிந்த ராஜபட்ச குடும்பம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்திருக்கும் மகிந்த ராஜபட்ச தஞ்சமடைந்த கடற்படை தளம் முன்பு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

துரத்தும் மக்கள்; தப்பியோடும் மகிந்த ராஜபட்ச குடும்பம்








