நேபாளத்தில் தனியாா் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது விதிக்கப்பட்ட 3 சதவீத வரியை, பொதுமக்களின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப்பெற்றது.
இதுகுறித்து நேபாள பிரதமா் பாலேந்திரா ஷா வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘நாட்டின் வரி வரம்பை விரிவுபடுத்தவும், பொருளாதாரத்தைச் சீரமைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மக்களின் உணா்வுகளுக்கும் கவலைகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, இந்த வரியைத் தற்போதைக்கு அமல்படுத்துவதில்லை எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனடா பொருள்களுக்கு 50% கூடுதல் வரி

தருமபுரியில் தொழில் வரியால் முடங்கும் தறித்தொழில்? வாழ்வாதாரத்தைக் காக்க நெசவாளா்கள் வலியுறுத்தல்







