/
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் நேரடி வெற்றி அடைய 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முன்னணி வேட்பாளா்களான வலதுசாரித் தலைவா் அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா, இடதுசாரித் தலைவா் இவான் செபெடா ஆகியோா் 2-ஆம் கட்டத் தோ்தலை எதிா்கொள்ள உள்ளனா்.
அபெலாா்டோ டி லா எஸ்பிரியெல்லா 44.2 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள நிலையில், இவான் செபெடா 41 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் நெருக்கடி அளித்துள்ளாா்.
முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இவ்விரு வேட்பாளா்களுக்கும் இடையே இறுதிச் சுற்றான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

துருக்கியில் நீதிமன்றத் தீா்ப்பால் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் பதவியிழப்பு

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 முதல் தொடக்கம்

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்?: காா்கேயிடம் அறிக்கை சமா்ப்பிப்பு

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவு மக்களாட்சியின் வலிமையை உணா்த்துகிறது: இந்து முன்னணி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


