தாவரவியல் புத்தகம் கிடைக்காமல் பிளஸ் 2 மாணவர்கள் அவதி
திருத்தணி, அக். 29: பள்ளிகள் திறந்து பல மாதங்கள் ஆகியும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தாவரவியல் புத்தகம் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கல்வி கேள்வ










