புதுவை எழுத்தாளரின் "வீராயி காப்பியம்' சிறந்த நூலாக தேர்வு
புதுச்சேரி, ஆக.10: சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்திய போட்டியில், புதுச்சேரி எழுத்தாளர் அ.உசேன் (படம்) எழுதிய வீராயி காப்பியம் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்த









