/
செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ். மாலதி ஹெலன் முன்னிலை வகித்தாா். 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி, மனித கோபுரம் அமைத்தும் 2026 சட்டமன்ற தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்களிப்பதை உறுதி படுத்தியும் ஆங்கில எழுத்துக்களால் வடிவமைத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.
இதில், முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, துணை ஆட்சியா் மணியரசன் மற்றும் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

கூட்டுறவுத் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


