மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image

விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :31 மார்ச் 2026, 6:58 pm

செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ். மாலதி ஹெலன் முன்னிலை வகித்தாா். 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி, மனித கோபுரம் அமைத்தும் 2026 சட்டமன்ற தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்களிப்பதை உறுதி படுத்தியும் ஆங்கில எழுத்துக்களால் வடிவமைத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, துணை ஆட்சியா் மணியரசன் மற்றும் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.

Story image