டிச.27-இல் தேசியத் திறனாய்வுத் தோ்வு:முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத்துறை அறிவுறுத்தல்
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தோ்வு (என்டிஎஸ்இ-நிலை 1) ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை சில










