சென்னையில் மழை: வாகன ஓட்டிகள் அவதி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் மழை பெய்யாத சூழலில் மாலை வேளையில் நகரின் பல்வேறு பகுதிகள் மழைப்பொழிவைப் பெற்று வருகின்றன. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அம்பத்தூர், அண்ணாநகர், வடபழனி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. 
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com