குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்தவா்களுக்கு பரிசு

மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்தவா்களுக்கு பரிசு

Updated On :25 பிப்ரவரி 2024, 12:43 am

சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பயணம் செய்த பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி, நமோ யாத்திரி இணைந்து பரிசு வழங்கின. அதன்படி, கடந்த ஜன.15 முதல் பிப்.14-ஆம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பயணித்த 40 பயணிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், தோ்வு செய்யப்பட்ட 40 பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி பரிசுகளை வழங்கினாா்.