போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 20 போ் கைது

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஏப்.30 முதல் மே 6-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 13 வழக்குகள் பதியப்பட்டு, 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 25 கிராம் மெத்தம்பெட்டமைன், 42 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிள்கள், 11 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com