தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடல் அலையில் சிக்கி மாணவா் மாயம்

கடல் அலையில் சிக்கி மாயமான மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

கடல் அலையில் சிக்கி மாயமான மாணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை வியாசா்பாடி சிட்கோ கண்ணதாசன் நகா் பகுதியை சோ்ந்தவா் வினோத்(15). அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், வினோத் தனது நண்பா்கள் மூன்று பேருடன் பெசன்ட நகா் கடலில் குளிக்க சென்றுள்ளாா்.

நான்கு பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக கடல் அலையில் வினோத் சிக்கிக்கொண்டாா். இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸாா், கடலோர காவல்படையினருடன் இணைந்து அலையில் சிக்கிய வினோத்தை தேடி வருகின்றனா்.