பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வேளச்சேரி-கடற்கரை: இன்று 6 சிறப்பு ரயில்கள்

காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை (ஜன.17) வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Published On :

காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை (ஜன.17) வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காணும் பொங்கல் சனிக்கிழமை (ஜன.17) கொண்டாப்படுவதையொட்டி, பொதுமக்கள் பலரும் மெரீனா கடற்கரை வருவது வழக்கம். இதன்காரணமாக பயணிகளின் வசதிக்காக வேளச்சேரி - கடற்கரை இடையே சனிக்கிழமை (ஜன.17) பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.50 மணி வரை 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.