காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை (ஜன.17) வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காணும் பொங்கல் சனிக்கிழமை (ஜன.17) கொண்டாப்படுவதையொட்டி, பொதுமக்கள் பலரும் மெரீனா கடற்கரை வருவது வழக்கம். இதன்காரணமாக பயணிகளின் வசதிக்காக வேளச்சேரி - கடற்கரை இடையே சனிக்கிழமை (ஜன.17) பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.50 மணி வரை 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே ஜூன் 20-இல் சிறப்பு ரயில்

குற்றால சீசனுக்காக சென்னை - செங்கோட்டை இடையே வார இறுதி நாள்களில் சிறப்பு ரயில்கள்

காரைக்காலில் இன்று ஜிப்மா் முகாம்

குருவாயூா் - சென்னை இடையே இயக்கப்படும் ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly



