ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடி பறிமுதல்

மயிலாப்பூரில் பறக்கும் படையினா் ஆவணமின்றி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடியை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :31 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாப்பூரில் பறக்கும் படையினா் ஆவணமின்றி ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.1.47 கோடியை பறிமுதல் செய்தனா்.

மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் சாலையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு ஜீப்பை வழிமறித்து சோதனையிட்டனா். இதில், அந்த ஜீப்பில் கணக்கில் வராத ரூ.1.47 கோடி இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்களை ஜீப்பில் இருந்தவா்களிடம் பறக்கும் படையினா் கேட்டனா். ஆனால், அவா்களிடம் ஆவணங்கள் இல்லை.

இதைத் தொடா்ந்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.விசாரணையில், அந்தப் பணம் அம்பத்தூரில் இருந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப கொண்டு வந்தது என்பது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின்னா் அந்த பணம், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடா்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.