இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பள்ளியில் நல உதவிகள் வழங்கல்

கல்பாக்கம் பாரத நகரில் உள்ள அஞ்சாலம்மாள் சிறப்பு பள்ளியில் படிக்கும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு புதன்கிழமை நல உதவிகள் வழங்கும்

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


கல்பாக்கம் பாரத நகரில் உள்ள அஞ்சாலம்மாள் சிறப்பு பள்ளியில் படிக்கும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு புதன்கிழமை நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 
சீ' தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில், இப்பள்ளியில் பயிலும் 12 மாணவர்களுக்கு மூன்று சக்கர வாகனம், நடக்கும் உபகரணங்கள், மேலும் 40 மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, நிறுவனத்தின் இயக்குநர் தேசிங்கு, செயலாளர் மலர், முன்னாள் ஊராட்சித் தலைவர் கிங் உசேன், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த பாபுலால் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.