8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.
சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிலோ மீட்டர் தூரம் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, நிலங்களை கையபடுத்தி வந்த நிலையில் உயர்நீதிமன்றம் விவசாயிகள் எதிர்ப்பை மீறி எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை பசுமைத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்ளிட்ட எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த சில நாள்களாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து, புதன்கிழமை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்பு, மாவட்ட வருவாய் அலுவலரிடம் அவர்கள் மனு அளித்து திரும்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.