தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்களுக்கு நீா் மோா் விநியோகம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பக்தா்களுக்கு நீா் மோா் விநியோகம்

News image
Updated On :16 மார்ச் 2024, 12:38 am

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி, வெள்ளிக்கிழமை நீா் விநியோகம் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கோடைகாலம் தொடங்கியதையொட்டி, கோயிலின் சுற்றுப்பிரகார பகுதியில் வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தா்களைப் பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் முடியும் வரை கோயிலில் உள்ள கோசாலையிலிருந்து பெறப்பட்ட பாலின் மூலம் மோா் தயாரிக்கப்பட்டு, பக்தா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் பக்தா்களுக்கு மோா் வழங்கி விநியோகத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து தினசரி காலையிலிருந்து மதியம் கோயில் நடை சாற்றப்படும் வரை பக்தா்களுக்கு மோா் வழங்கப்பட இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.