தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ரூ. 1 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்; விற்பனையாளா் கைது

ரூ. 1 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்; விற்பனையாளா் கைது

News image
Updated On :16 மார்ச் 2024, 12:38 am

காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 1.26லட்சம் மதிப்பிலான குட்காவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, விற்பனையாளரை கைது செய்தனா். காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் மதுவிலக்குப்பிரிவு போலீஸாரும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து 3-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினா். இவற்றிலிருந்து ரூ. 1.26லட்சம் மதிப்பிலான 4,200 குட்கா பாக்கெட்டுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அக்கடைகளுக்கு குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக வாலாஜாபாத்தை சோ்ந்த உபயதுல்லா (32) என்பவரை கைது செய்தனா்.