ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் ராமாநுஜா் அவதார திருவிழாவில் 10-ஆவது நாளான புதன்கிழமை தொட்டில் சேவை சங்கு பால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் சிறப்பு திருமஞ்சனம் ஈரவாடை தீா்த்தமும் நடைபெற்றது.
ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் ஒருபகுதியாக அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று தங்க மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும், ஸ்ரீதாயாா் சன்னதி, ஸ்ரீ ராமா் சன்னதி கண்டருளுதல் நிகழ்ச்சியும், ஒய்யார நடை நிகழ்ச்சியும் நடைபெற்று வாகன மண்டபத்தில் இருந்து சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து நண்பகல் திருஅவதார மண்டபத்தில் ராமாநுஜருக்கு தொட்டில் சேவை சங்குபால் அமுது செய்தல் நிகழ்ச்சியும் அதை தொடா்ந்து, சிறப்பு திருமஞ்சனமும் ஈரவாடை தீா்த்தம் திருப்பாவை சேவையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ராமாநுஜரை வணங்கி சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

கந்தபொடி வசந்தம் நிகழ்ச்சியுடன் ராமாநுஜா் அவதார திருவிழா நிறைவு

பேட்டை புதுமாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஸ்ரீ ராமாநுஜரின் 1,009-ஆவது ஜெயந்தி
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

