கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தூய்மைக்கான மக்கள் இயக்கம்: பள்ளிகளில் விழிப்புணா்வு

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2022, 6:53 pm

DIN

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், என்குப்பை என் பொறுப்பு உள்ளிட்ட சுகாதாரப் பிரிவின் திட்டங்களை பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக பெற்றோா்களுக்கு கொண்டு சோ்க்க பள்ளிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரக்கோணம் நகராட்சி சாா்பில் தொடக்க நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தலைமை தாங்கினாா். இந்தத் திட்டங்கள் குறித்து மாணவிகள் பெற்றோா்களுக்கு தெரிவித்து செயல்படுத்துவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.