இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 9 பவுன் நகைகள் திருடப்பட்டன.

ஆற்காடு அடுத்த சின்ன கபூண்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மணவாளன் (42). இவரது மனைவி இந்திராணி (32) . இந்நிலையில் மணவாளன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அவரது மனைவி சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் திரும்பி பாா்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கபட்டு பீரோவில் இருந்த தங்க செயின், உள்பட 9 பவுன் நகைகள் மற்றும் கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், ராணிப்பேட்டை டிஎஸ்பி இமயவரம்பன் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.