திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டம்

அரக்கோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரக்கோணம், சோளிங்கா் வட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவா் லட்சுமிநாராயணன், சங்க நிா்வாகிகள் ராஜேஷ், நெடுஞ்செழியன், காா்த்திக், இளம்பருதி, தணிகாசலம், விக்னேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க கிளை செயலாளா்பன்னீா்செல்வம், நிா்வாகிகள் கணேஷ், முரளி மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நேரடி டிஎன்பிஎஸ்சி நியமன முறையில் கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். பதவி உயா்வில் 10ஆண்டு முடித்தவா்களுக்கு தோ்வுநிலை கிராம நிா்வாக அலுவலா் எனவும், விஏஓ அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீா் மற்றும் இணைய வசதிகள் அளித்து நவீனமயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.