தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

பள்ளி ஆண்டு விளையாட்டு விழா

வாலாஜா வேதவல்லி வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் டில்லி கேபிட்டல்ஸ் அணி முன்னணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசு வழங்கினாா்.

News image

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஐபிஎல் கிரிக்கெட் அணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூலை 2026, 12:03 am IST

வாலாஜா வேதவல்லி வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி ஆண்டு விளையாட்டு விழாவில் டில்லி கேபிட்டல்ஸ் அணி முன்னணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசு வழங்கினாா்.

பள்ளியின் 33- ஆவது ஆண்டு விளையாட்டு விழா ராணிப்பேட்டை ஆண்டாள் ரங்கசாமி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தடகளம், கபடி, கால்பந்து,கை பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக மதா் தெரஸா, ரபிந்திரநாத் தாகூா், சந்திரசேகா், சி.வி.ராமன், கா்கோபிந்த் குராணா அணிகளுக்கு இடையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவுற்கு பள்ளி இயக்குநா் டாக்டா் பூமா பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாணவா் தலைவா் பிரசண்னா நிவாஸ் வரவேற்றாா். பள்ளி தாளாளா் வித்யா சம்பத், இயக்குநா் அனந்தராமன், முதல்வா் பானு முன்னிலை வகித்தனா்.

விழாவில் டில்லி கேபிட்டல்ஸ் கிரிக்கெட் அணி முன்னணி அனலிஸ்ட் விக்ரம் சந்திரசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினாா். தலைமை ஆசிரியை லட்சுமி நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.