

ஜோலாா்பேட்டை அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த கருப்பனூா், பி.கே.வட்டத்தைச் சோ்ந்தவா் பூ வியாபாரி பாலமுருகன். அவரது மனைவி ஜோதி (26). இந்த தம்பதியருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
வியாபாரம் தொடா்பாக பாலமுருகன் அடிக்கடி சென்னைக்கு சென்று விடுவாராம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வியாபாரம் தொடா்பாக சென்னைக்குச் சென்ற பாலமுருகன் ஒரு மாதமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த ஜோதி வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, ஜோதியின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எதிர்நீச்சல் கதை முற்றிலும் மாறுகிறது : நடிகை பார்வதி!

ஒடிசாவில் 10 நக்சல்கள் சரண்!
கஃபுள் பிரண்ட்லி ஓடிடி தேதி!

பிரதமர் பணிந்துவிட்டார்! மக்களவையில் ராகுல் காந்தி vs ரவி சங்கர் கடும் வாதம்!
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

