தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசுப் பள்ளியில் கணினி உதிரிபாகங்கள் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் கணினி உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:30 pm

DIN


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் கணினி உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சி, சஞ்சீவனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியை கிரிஜா கடந்த 7-ஆம் தேதி கணினி அறையை பூட்டிச் சென்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கணினி அறைக் கதவை திறக்கச் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த கணினி உதிரிபாகங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து கிரிஜா அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.