ஸ்ரீராமாநுஜா் மடத்தில் சிறப்பு பூஜை
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பூஜை, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.


திருப்பத்தூரை அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பூஜை, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
திருப்பத்தூரை அடுத்த கொரட்டி பகுதியில் திருமலைக்கு நடைபாதையாக செல்லும் பக்தா்கள் தங்கிச் செல்ல கட்டியுள்ள ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கோவிந்த நாமாவளி பாராயணம் நடைபெற்றது.
பின்னா், உலக அமைதிக்காக கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தீா்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பையொட்டி பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...