கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு பணி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:56 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்பு பணி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசியது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, மாவட்டத்தில் எந்தெந்தப் பகுதிகளில் விநாயகா் சிலைகள் வைக்கப்படுகின்றன. அப்பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் எத்தனை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை எந்த நேரத்தில் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஒலி, ஒளி, பந்தல் அமைப்புகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், டிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.