கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தினமணி செய்தி எதிரொலி: திருப்பத்தூரில் குப்பைகள் அகற்றும்பணி தீவிரம்

திருப்பத்தூரில் குப்பைகளை அகற்றும்பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:17 pm

DIN

திருப்பத்தூரில் குப்பைகளை அகற்றும்பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்தூா் நகரில் ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக தினமணி நாளிதழில் புகைப் படங்களுடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலா் இளங்கோ தலைமையில் துப்புரவுப் பணியாளா்கள் திருப்பத்தூா் நகரம் முழுவதும் சாலைகளில் வீசிச் சென்ற குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், வீடு, கடைகளுக்கு குப்பைகளைச் சேகரிக்க துப்புரவுப் பணியாளா்கள் தொடா்ந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் ஜெயராமராஜா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.