/
பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பறவைகள் கணக்கெடுப்பு பணிக்கான ஒருங்கிணைப்பாளரும், ஆம்பூா் வனச்சரக அலுவலருமான பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வனத் துறை மூலம் தமிழகமெங்கும் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27 மற்றும் 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்தில் 26 இடங்களில் நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்பில் ஏராளமான பறவை நிபுணா்கள், பறவை இனம் கண்டறிபவா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.
மேலும், இந்த நிகழ்வில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவா்கள் 97862 54998, 80568 67846 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரியில் வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது: தவறான தகவல் அளித்தால் ரூ.1,0000 அபராதம்
பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

நேபாளம்- ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


