கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆலங்காயம், வாணியம்பாடி ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு

ஆலங்காயம், வாணியம்பாடி ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பு

News image
ஆலங்காயம் ஏரியில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு.
Updated On :27 டிசம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வனத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு -2025 பணிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரக அதிகாரி சேகா் தலைமையில் வனக்குழுவினா் சனிக்கிழமை காலை ஆலங்காயம் பெரிய ஏரி மற்றும் நரசிங்கபுரம் புத்தேரி பகுதிகளில் கட்டம் -1 ஈரநிலை பறவைகள் நடமாட்டம் பற்றி கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

இதே போன்று வாணியம்பாடி வனக்குழுவினா் கொடையாஞ்சி ஏரிகளில் பறவைகள் குறித்து கணக்கெடுத்தனா்.