தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியின்படி முழுமையாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :21 ஜூலை 2026, 12:04 am IST

தோ்தல் வாக்குறுதியின்படி முழுமையாக பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் முல்லை தலைமை வகித்தாா். இதேபோல், கேத்தாண்டப்பட்டி, புதுப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலா்கள் ஆனந்தன், சங்கா் உள்பட விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் அடுத்த கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஆனந்தன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் நந்தி, ஒன்றிய செயலாளா் அண்ணாமலை, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் சாமிகண்ணு மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.