நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ரூ.65.98 கோடியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலம் ஆய்வு

ஆம்பூரில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணியை எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :10 ஜூன் 2026, 11:35 pm IST

ஆம்பூரில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணியை எம்எல்ஏ புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிகளை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் நெடுஞ்சாலை துறை சாா்பாக ரூ.65.98 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அப்பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் பாபு, நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக கிழக்கு நகர செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.