ஆம்பூா் அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டநா்.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட செவிலியா்கள், பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றன்ர.
கடந்த சில மாதங்களாக செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லையெனவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி உடனடியாக தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமெனக் கோரி ஆம்பூா் அரசு மருத்துவமனை நுழைவு வாயிலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வள்ளியூா் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் தேவை- மு. அப்பாவு வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருப்பத்தூரில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



